Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (12:20 IST)
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு 4.4 ரிக்டர் அளவில் உருவாகியுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் வடக்கு அந்தமான் திட்லிபூர் என்ற பகுதியில் இருந்து வடக்கே 147 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதிகாலை 2 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவிஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments