Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (12:20 IST)
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு 4.4 ரிக்டர் அளவில் உருவாகியுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் வடக்கு அந்தமான் திட்லிபூர் என்ற பகுதியில் இருந்து வடக்கே 147 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அதிகாலை 2 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவிஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சாதிய வன்கொடுமைகள்.. முதல்வருக்கு பா ரஞ்சித் கேள்வி..!

இந்தியாவில் இருந்து பெட்ரோல் பூடான் செல்கிறது.. ஆனால் பூடானில் ஒரு லிட்டர் ரூ.64 தான்..!

இன்று முதல் சிபிஎஸ்இ 10,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. இதுதான் வரலாற்றில் முதல்முறை..!

அமெரிக்க விமானங்கள் பஞ்சாப் வருவது ஏன்? முதல்வர் பகவந்த் சிங் மான் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments