Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (10:43 IST)
டெல்லியில் இன்று அதிகாலை  3.0  ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.


 

 
டெல்லியில் அதிகாலை 1.40 அணியளலில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இலு ரிக்டர் அளவில் 3.0 வாக பதிவானது.
 
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்களில் லேசான குலுங்கின. பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
 
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் மக்கள் பீதியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments