Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

டெல்லியில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
, சனி, 10 அக்டோபர் 2015 (10:43 IST)
டெல்லியில் இன்று அதிகாலை  3.0  ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.


 

 
டெல்லியில் அதிகாலை 1.40 அணியளலில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இலு ரிக்டர் அளவில் 3.0 வாக பதிவானது.
 
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்களில் லேசான குலுங்கின. பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
 
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் மக்கள் பீதியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil