அசாமில் நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:45 IST)
அசாமில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
அசாம் மாநிலம் பார்பெட்டா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
 
இதனால் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments