Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:45 IST)
அசாமில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
அசாம் மாநிலம் பார்பெட்டா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
 
இதனால் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்: சசிகாந்துக்கு ராகுல் காந்தி அறிவுரை..!

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ற மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 622 பேர் உயிரிழப்பு; 1,500 பேர் படுகாயம்

அடுத்த கட்டுரையில்
Show comments