Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாமில் நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:45 IST)
அசாமில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
அசாம் மாநிலம் பார்பெட்டா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
 
இதனால் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் தலைவர் காமேனியை போட்டுத்தள்ள ப்ளான்.. ஆனால்..? - இஸ்ரேல் அமைச்சர் ஓபன் டாக்!

எம்ஜிஆரை வர்ணித்து கலைஞர் எழுதிய வரிகள்.. பதிலுக்கு எம்ஜிஆர் செய்த சம்பவம்! - சத்யராஜ் கலகல பேச்சு!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. கலந்தாய்வு எப்போது?

அதிமுக கூட்டணிக்கு தவெக வரலாம்.. ஆனால் ஈபிஎஸ் தான் முதல்வர்: ராஜேந்திர பாலாஜி

விமான விபத்து விசாரணையில் உதவ வந்த ஐ.நா குழு! மறுத்த இந்தியா! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments