அசாமில் நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:45 IST)
அசாமில் இன்று காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
அசாம் மாநிலம் பார்பெட்டா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
 
இதனால் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments