Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

Webdunia
திங்கள், 9 மே 2022 (10:57 IST)
அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
சற்றுமுன்னர் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் அதிர்வு ஏற்பட்டதாகவும் கட்டடங்கள் லேசாக குலுங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
ரிடர் அளவில் 4.4 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
அந்தமான் தீவில் உள்ள கேம்பெல் பே என்ற கிராமத்தை மையமாக கொண்டு இந்த நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
 
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பதால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments