Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் இ-பாஸ்போர்ட்

Webdunia
சனி, 30 ஜூலை 2016 (10:42 IST)
இந்தியாவில் போலி பாஸ்போர்ட் மற்றும் முறைகேடுகளை தடுக்கவும் இ-பாஸ்போர்ட் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று வெளிஉறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவில் போலி பாஸ்போர்ட் மற்றும் முறைகேடுகளை தடுக்க மற்ற நாடுகளை போல இ-பாஸ்போர்ட் சேவையை இந்தியாவிலும் செயல்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
 
இ-பாஸ்போர்ட் உடன் ஒரு எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், அதில் சம்பந்தப்பட்டவர் குறித்த எல்லா விவரங்களும் இடம்பெறும் என்றும் வெளிஉறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.  
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments