Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாத குறையை நீக்கியவர் ஸ்டாலின்: துரைமுருகன்

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (19:59 IST)
பெரியார் அண்ணா கலைஞர் இல்லாத குறையை நீக்கியவர் முக ஸ்டாலின் என திருச்சி திமுக பொதுக் கூட்டத்தில் துரைமுருகன் பேசினார். தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் திமுக சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது
 
இந்த கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் ’பெரியார் இல்லாத குறையை, அண்ணா இல்லாத சோகத்தை கலைஞர் இல்லாத வருத்தத்தை நீக்கி எங்களை கட்டிக்காக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தை வாழ வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்
 
மேலும் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக புனித போராட்டம் திமுக தலைவர் முக ஸ்டாலின் கோட்டைகளில் நாளிலிருந்து தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். என் வாழ்நாளில் இது போன்ற ஒரு மாநாட்டை நான் பார்த்ததில்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு..!

நானும் அம்மாவும் வாக்களித்தோம்..! அனைவரும் வாக்களிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: முன்னாள் முதல்வர் சாலையில் அமர்ந்து போராட்டம்..!

என்ன குழந்தை என்பதை அறிய மனைவியின் வயிற்றை வெட்டிய கணவன்: உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

லீவ் கேட்ட காவலரிடம் பெண் செட்டப் செய்ய சொன்ன காவல்துறை அதிகாரி.. புதுவையில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments