Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு ஒரே நாளில் 5 பேர் பலி

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (12:01 IST)
ஆந்திராவில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது, நேற்று மட்டும் வெயிலின் கொடுமையால் 5 பேர் பலியாகியுள்ளனர்.

 
 
இந்தியா முழுவதும் வெயில் கடுமையாக மக்களை வாட்டி வருகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையில் ஆந்திராவில் வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. 
 
இதனால் நேற்று ஆந்திராவைச் சேர்ந்த சின்னக்கா என்ற கூலித்தொழிலாளி வேலை செய்து கொண்டிருந்த போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழந்து உயிரிழந்தார்.
 
இதன் மூலம் நேற்று மட்டும் ஆந்திராவில் வெயிலின் கொடுமையால் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என கூறபடுவதால். மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோனியாவும், ராகுலும் ஜாமீனில் தான் உள்ளார்கள்: பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

இருட்டுக்கடையை எழுதிக்கேட்டு கொலை மிரட்டல்! உரிமையாளர் மகள் வரதட்சணை கொடுமை புகார்!

கருப்பாய் இருந்த புது மருமகளை கேலி செய்த குடும்பம்! விரக்தியில் மணப்பெண் எடுத்த சோக முடிவு!

டிசிஎஸ் நிறுவனத்திற்கு வெறும் 99 பைசாவுக்கு நிலம் கொடுக்கும் ஆந்திர அரசு.. சந்திரபாபு நாயுடு ஒப்புதல்..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments