Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் வெப்ப அலை எதிரொலி: மதியம் 12-4 மணி வரை பேருந்துகள் குறைப்பு..!

Mahendran
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (15:52 IST)
ஹைதராபாத் நகரில் கடும் வெப்ப அலை வீசுவதால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படுவது குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
தென்னிந்தியாவின் பல நகரங்களில் 100 டிகிரி செல்சியஸ் தாண்டி வெப்பம் பதிவாகி வருவதாக தகவல் வெளியானதை அடுத்து மதிய நேரத்தில் குழந்தைகள் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இந்த நிலையில் ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வருவதை அடைத்து பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்து சேவை குறைக்கப்படுவதாக ஹைதராபாத் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது 
 
மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மறு அறிவிப்பு வரும் வரை மதிய நேரத்தில் குறைவான பேருந்துகளை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments