Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (16:03 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்போலி காட் எனும் வனப்பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா தளத்தில், இரண்டு வாலிபர்கள் பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கோலாப்பூரை சேர்ந்த 7 நண்பர்கள் சமீபத்தில் அம்போலி காட் எனும் பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த மலைப்பகுதி 2 ஆயிரம் அடி உயரமுள்ளது. அதில், இம்ரான் காடி மற்றும் பிரதாப் ஆகிய இரண்டு பேர் மது அருந்திய நிலையில், அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. ஒரு புறம் நீர் நிறைந்த குளமும், மறுபுறமும் 2 ஆயிரம் அடி பள்ளமும் இருந்தது.
 
மது போதையில் இருந்த அவர்கள், தடுப்பின் மீது ஏறி, பள்ளத்தாக்கு பகுதியில் நின்றனர். இதனை அவரின் நண்பர்களில் ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் மதுபோதையில் தடுமாறி அங்கிருந்து கீழே விழுந்து விட்டனர். அதைக் கண்ட அவர்களின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இருவரும் இறந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments