Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்கள் மீது காரை ஏற்றிய வாலிபர்: பதறவைக்கும் வீடியோ

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (11:45 IST)
சாலையோரத்தின் நடைமேடையில் இருந்த பொதுமக்களின் மீது கார் ஒன்று விரைவாக வந்து மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

நடைமேடையில் ஒரு கடையின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென நடைமேடையின் மீது ஏறியது. இந்த மோதலால் நடைமேடையின் மீது இருந்த நபர்கள், தூக்கி வீசப்பட்டனர். இந்த மோதலில் வீசப்பட்டவர்கள் பலத்த காயமுற்றனர்.

இதனைத் தொடர்ந்து கார் ஓட்டியவரை அப்பகுதியில் இருந்த பொது மக்கள் விசாரித்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதன் பின்பு அவரை, போலீஸிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments