Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்கள் மீது காரை ஏற்றிய வாலிபர்: பதறவைக்கும் வீடியோ

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (11:45 IST)
சாலையோரத்தின் நடைமேடையில் இருந்த பொதுமக்களின் மீது கார் ஒன்று விரைவாக வந்து மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

நடைமேடையில் ஒரு கடையின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென நடைமேடையின் மீது ஏறியது. இந்த மோதலால் நடைமேடையின் மீது இருந்த நபர்கள், தூக்கி வீசப்பட்டனர். இந்த மோதலில் வீசப்பட்டவர்கள் பலத்த காயமுற்றனர்.

இதனைத் தொடர்ந்து கார் ஓட்டியவரை அப்பகுதியில் இருந்த பொது மக்கள் விசாரித்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதன் பின்பு அவரை, போலீஸிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments