Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் உளவு பார்க்க அனுப்பிய ட்ரோன்??? சுட்டு வீழ்த்திய ராணுவத்தினர்

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (17:49 IST)
இந்திய பாகிஸ்தன் எல்லை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். சமீபத்தில் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுவீழ்த்தினர்.

இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மிரில் உள்ள கெரன் பகுதியில் ஒரு ட்ரோன் பறந்தது கொண்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த  இந்திய ராணுவத்தினர் அதனைச் சுட்டு வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்தியப் பகுதிகளை உளவு பார்ப்பததற்காக வேண்டி ஒரு டிரோனை பாகிஸ்தான் நாடு அனிப்பிய ட்ரோனாக இது இருக்கலாம் என்று ராணுவத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும் இந்திய  எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை மீறி இந்த ட்ரோன் பறந்துவந்ததால் ராணுவத்தினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments