ஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து - போக்குவரத்து துறை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (19:44 IST)
மத்திய அரசு கடந்த ஆண்டு போக்குவரத்தில் விதி மீறினால்  அதிக அபராத்தை விதித்தது. இது குறித்து கடுமையாக எதிர்புகளைத் தெரிவித்த நிலையில் அபராதம் குறித்து மாநில அரசுகளே நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது.

இந்நிலையில் இன்று கர்நாடக மாநிலப் போக்குவரத்துத் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments