Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சனை கொடுமை....இளம்பெண் மரணம்

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (18:02 IST)
கேரள மாநிலத்தில் தனது  கணவர் வீட்டில் நடந்த கொடுமைகளை வாட்ஸ் ஆப்பில் தெரிவித்த பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில கொல்லம் நிலமேல் கைதோடு பகுதியில் வசித்து வந்தனர்  விக்ரமன் நாயர். இவரது மகள் பெயர் விஸ்மயா(  24). இவருக்கும் மோட்டார் வாகனப் பிரிவு சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த கிரணுக்கும் இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச மாதம் திருமணம் நடைபெற்றது.

பின்னர்,  திருமணம் முடிந்த பின் சில மாதங்களிலேயே சப் இன்ஸ்பெக்டர் கிரண் தனது மனைவி விஸ்மயாவிடம் வரதட்சனை கேட்டு மிரட்டியதாகத் தெரிகிறது. இந்நிலையில் கடண்ட்த ஜனவரி மாதம் தம்பதி இடையே வாக்குவாத முற்றிய நிலையில் தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலயில், தனது  கணவர் வீட்டில் நடந்த கொடுமைகளை வாட்ஸ் ஆப்பில் தெரிவித்த பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகளிடம் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

வந்துவிட்டது வயர்லெஸ் செல்போன் சார்ஜர்.. இனி சார்ஜ் போட்டு கொண்டே பேசலாம்..!

நீங்கள் உதைத்து விளையாட இந்தியா கால்பந்து அல்ல! அமெரிக்க முன்னாள் அதிகாரி ஆவேச பாய்ச்சல்!

மாலத்தீவின் உலக அளவிலான தூதராகிய பாலிவுட் நடிகை.. சில மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையே வேறு..!

பிரபலங்களை மிரட்டி பணம் பறித்த டிவி செய்தி தொகுப்பாளர்கள்.. பெண் உள்பட இருவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments