Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’உயிருக்கே ஆபத்தானது’ – தயவு செய்து இதை யாரும் செய்யாதீர்கள்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (14:35 IST)
கொழும்புவிலிருந்து ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சாந்தினி (27) என்ற பெண் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

\
 


அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை நடத்தியதில், அப்பெண் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் பொருட்களை தன் வயிற்றில் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் பிறகு, அந்தப் பெண்ணை காவல்துறையினரால் கைது செய்து செய்யப்பட்டார்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், அப்பெண்ணின் வயிற்றில் இருக்கக்கூடிய ஹெராயின் பொருட்களை எடுப்பதற்காக, அருவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

நிதி நெருக்கடியால் ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தமா?அன்புமணி ராமதாஸ் கண்டனம்

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கங்கனா ரனாவத் கூறும் கருத்துக்கள் கட்சியின் கருத்துக்கள் அல்ல: பாஜக செய்தி தொடர்பாளர்..!

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கையா? விசிக தலைவர் திருமாவளவன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments