Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைதளங்களில் 2k கிட்ஸின் ஆதிக்கம்

Sinoj
வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:59 IST)
இந்தியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் 2 k கிட்ஸின் ஆதிக்கம் இருப்பதாக தகவல் வெளியாகிறது.
 
இன்றைய உலகில் சமூக வலைதளங்களில் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே எல்லோர் வீட்டிலும் ஸ்மார்ட் போன் இருக்கும் சூழல் உள்ளது. எனவே ஸ்மார்ட் போன் இருந்தால் அவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் சூழலும் இருக்கிறது.

அந்த வகையில், இன்றைக்கு பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர் வரை எல்லோரும் சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கி அதில் பயனராக உள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் 2 k கிட்ஸின் ஆதிக்கம் இருப்பதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து ASER 2023 ஆய்வறிக்கையில், இந்தியாவில், 14 வயது  முதல் 18 வயது வரை 90சதவீதம் பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். அதில், ஆண்கள் 44சதவீதம் பேரும் பெண்கள் 20 சதவீதம் பேரும் சொந்தமாக செல்போன் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதில், 80 சதவீதம் பேர் படம் பார்ப்பதற்காகவும், பாடல் கேட்பதற்காகவும் செல்போனை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு!

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments