Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்...வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (22:32 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் ஒரு நாய் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இக்காட்சி  வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயிலிக்கு வரும் பக்தர்கள் கோயிலிலிருந்து வெளியே வரும்போது, நுழைவு வாயிலில் அமர்ந்துள்ள நாய் ஒன்று அனைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது.

இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதேபோல் நய் பக்தர்களுடன் கைகுலுக்குவதும் வீடியோவில் உள்ளது. நாயின் இச்செயல் மக்களிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments