Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த மருத்துவர் கைது

சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆபாச படம் எடுத்த மருத்துவர் கைது

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:33 IST)
வயிற்று வலி என சிகிச்சைக்கு வந்த பெண்ணை, செல்போன் மூலம் ஆபாச படம் எடுத்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.


 

 
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள பஜார்தியா என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்றார்.
 
அப்பெண்ணை சோதித்த மருத்துவர், ஒரு களிம்பை கொடுத்து, பக்கத்தில் உள்ள அறைக்கு சென்று, அதை வயிற்றில் தடவி விட்டு வரும்படி கூறியுள்ளார். அப்பெண்ணும் அங்கு சென்று களிம்பை தடவியுள்ளார். அப்போது அந்த அறையின் கூறைப்பகுதியில், ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், அந்த செல்போனை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். 
 
போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

நாளை கும்பாபிஷேகம்.. இன்று வெள்ளி வேல் திருட்டு..மருதமலை முருகன் கோவிலில் பரபரப்பு..!

வீடு கட்டுறதா சொன்னாங்க.. கடைசில பாத்தா டாஸ்மாக்! - மக்களுக்கே விபூதி அடித்த அதிகாரிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments