Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் கார்டில் பெற்றோரின் பெயரை குறிப்பிட வேண்டுமா...?

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (20:55 IST)
வருமான வரிதுறைக்கு பான் எனப்படும் வருமான வரித்துறை எண் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இன்று நிறுவனத்தில் வேலைக்குச் சேர்பவர்களுக்குக்கூட இந்த பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் முறையாக வருமானக் கணக்கு தாக்கல் செய்யவும் கருப்பு பணப் பதுக்கல்களை தடுக்கவும் இந்த பான் எண் வருமான வரித்துறைக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் வருமான வரி கட்டும் போது இந்த எண்ணைக் காட்டுவதும் கட்டாயமாகும்.
 
இந்நிலையில் இனிமேல் பான் விண்ணப்ப படிவத்திலும் பான் அட்டையிலும் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 
புதிய விதிகளின்படி தாய் அல்லது தந்தை இருவரில் யாராவது ஒருத்தரின் பெயரை பான் அட்டையில் குறிப்பிட வேண்டும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments