Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் கார்டில் பெற்றோரின் பெயரை குறிப்பிட வேண்டுமா...?

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (20:55 IST)
வருமான வரிதுறைக்கு பான் எனப்படும் வருமான வரித்துறை எண் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இன்று நிறுவனத்தில் வேலைக்குச் சேர்பவர்களுக்குக்கூட இந்த பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் முறையாக வருமானக் கணக்கு தாக்கல் செய்யவும் கருப்பு பணப் பதுக்கல்களை தடுக்கவும் இந்த பான் எண் வருமான வரித்துறைக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் வருமான வரி கட்டும் போது இந்த எண்ணைக் காட்டுவதும் கட்டாயமாகும்.
 
இந்நிலையில் இனிமேல் பான் விண்ணப்ப படிவத்திலும் பான் அட்டையிலும் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 
புதிய விதிகளின்படி தாய் அல்லது தந்தை இருவரில் யாராவது ஒருத்தரின் பெயரை பான் அட்டையில் குறிப்பிட வேண்டும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அடுத்த போராட்டம்: தேதி அறிவிப்பு..!

வெப்பநிலை இன்று அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கும்பமேளாவின் போது 1000 இந்துக்கள் காணாமல் போனார்கள். அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி தகவல்..!

பட்டப்பகலில் மனைவி கண்முன் கணவர் வெட்டி கொலை.. அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? அண்ணாமலை

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு உடனே விடுவிப்பு.. இலங்கை கடற்படையின் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments