Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் கொண்டாடி பாருங்கள்; பள்ளிகளுக்கு இந்து அமைப்பு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (15:30 IST)
உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு, தி ஹிந்து ஜக்ரான் மார்ச் என்ற அமைப்பு எச்சரிக்கை கரிதம் எழுதி உள்ளது. அதில், தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்திக்கொள்ளலாம். ஆனால் உங்களது பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஏதாவது அசாம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடிதம் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களை குறிவைத்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து விளக்கம் அளித்துள்ள கல்வி நிறுவனங்கள் கூறியதாவது:-
 
இதுபோன்ற கடிதங்களால் நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் எல்லா மத விழாக்ககளையும் கொண்டாடுகிறோம். அதேபோன்று நாங்கள் கண்டிப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்து அமைப்பினரின் இந்த எச்சரிக்கையால் சில பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments