Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பட்டாசு வாங்கினால் ரூ.200 அபராதம், 6 மாதம் ஜெயில்: அதிர்ச்சி அறிவிப்பு!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (16:48 IST)
தீபாவளிக்கு பட்டாசு வாங்கினாலோ விற்பனை செய்தாலோ வெடித்தாலோ 200 ரூபாய் முதல் ரூ.5000 அபராதம் மற்றும் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் என்ற அறிவிப்பை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது 
 
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாட்ட இருக்கும் நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாகி உள்ளதால் அங்கு பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
தடையை மீறி பட்டாசு வாங்கி வெடித்தால் 200 ரூபாய் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்தால் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments