Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் : தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (15:10 IST)
திருப்பதி கோவிலில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என திரிப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரொனா  3 வது அலை தீவிரமாகப் பரவி வந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. இ ந் நிலையில், திருப்பதி கோயிலில் நாளை முதல் தரிசன டிக்கெட்   விநியோகம் செய்யப்படுகிறது.

 மேலும், நாளை காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments