Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் : தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (15:10 IST)
திருப்பதி கோவிலில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என திரிப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரொனா  3 வது அலை தீவிரமாகப் பரவி வந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. இ ந் நிலையில், திருப்பதி கோயிலில் நாளை முதல் தரிசன டிக்கெட்   விநியோகம் செய்யப்படுகிறது.

 மேலும், நாளை காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments