Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன்! – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:24 IST)
டூல் கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டூல் கிட் தயாரித்ததாக பெங்களூரை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரான மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. திஷா ரவி கைதுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் பதிவிட்ட நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க டெல்லி மகளிர் ஆணையம், காவல் துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று நடந்த திஷா ரவிக்கு ஜாமீன் வழங்குவது மீதான விசாரணையில் அவரை ஜாமீனில் விடுவிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments