Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிலுக்குள் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (17:37 IST)
ஒடிசா மாநிலத்தில் ஊனமுற்ற சிறுமியை கோயிலுக்குள் வைத்து பலாத்காரம் செய்தவனை மக்கள் அடி, துவைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.


 

 
ஒடிசா மாநிலத்தில் பரிபடா பகுதியில் ஜகன்னாத் என்ற கோயில் உள்ளது. ஊனமுற்ற 11 வயது சிறுமி அந்த கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது கோயில் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்துள்ளது. இதை அறிந்துக்கொண்டு கோயிலுக்குள் சென்ற அந்த கொடூரன் சிறுமியை பலாத்காரம் செய்தான்.
 
இதில் மயக்கமடைந்து தரையில் கிடந்த சிறுமியை பார்த்த மக்கள், சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த கொடூரனை தேடி கண்டுபிடித்து அடி துவைத்தனர். பின் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் திருட்டை கண்டுபிடிப்பேன்! - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி சவால்!

வாரத்தின் 2வது நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

குடியரசு துணை தலைவர் தேர்தல்.. இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிப்பா?

தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! விலங்குகள் நல ஆர்வலர்கள் மீது பொதுமக்கள் கோபம்..!

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் சீனாவுக்கு வரி விதிக்காதது ஏன்? - ட்ரம்ப் உருட்டு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments