Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: திக்விஜய்சிங்-சசிதரூர் இடையே போட்டி!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (07:15 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் விலகியதை அடுத்து தற்போது திக்விஜய் சிங் மற்றும் சசிதரூர் ஆகிய இருவருக்கு மட்டுமே போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய மூவருமே போட்டியிடவில்லை 
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அசோக் கெலாட், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து திக்விஜய்சிங் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ற்கனவே இந்த தேர்தலில் போட்டியிட சசிதரூர் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே திக்விஜய் சிங் மற்றும் சசிதரூர் ஆகிய இருவருக்கும் இடையே மட்டும் தான் போட்டி என்றும் இருவரும் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments