Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மபி முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங் மீது வழக்கு பதிவு

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (18:25 IST)
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
1993 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் மத்திய பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பாக முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் திவாரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

Show comments