Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிதான்.. ஆனா ஊசியா போட மாட்டாங்க! – புதிதாக இணையும் டைஜஸ் கெட்டிலா!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (08:26 IST)
மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தில் மூன்றாவதாக டைஜஸ் கெட்டிலா என்ற நிறுவனம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் மூன்றாவது நிறுவனமாக இந்த தடுப்பூசி திட்டத்தில் டைஜஸ் கெட்டிலா தடுப்பூசி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசி மூன்று டோஸ் போடும் வகையில் இருப்பதாகவும், ஊசி மூலம் செலுத்தாமல் மேல் தோலில் அழுத்தம் மூலம் ஊசியின்றி செலுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதன் விலை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments