Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு : பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (11:27 IST)
இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல் – டீசல் விலை  உச்சம் தொட்டது. இந்த விலை உயர்வு பிரச்சனை குறித்து  பா.ஜா.க தேசிய தலைவர்
அமித் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் ’பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு  ஆகியவற்றைக் கண்டு மத்திய அரசும், பா.ஜ.கவும் கவலையடைந்துள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா, சீனா இடையே நடைபெற்று வருகின்ற  வர்த்தக போர் மற்றும் அமெரிக்காவுக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே நிலவுகிற பிரச்சனைகள்தான் பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கான  முக்கிய காரணம்’ இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments