Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு : பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (11:27 IST)
இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல் – டீசல் விலை  உச்சம் தொட்டது. இந்த விலை உயர்வு பிரச்சனை குறித்து  பா.ஜா.க தேசிய தலைவர்
அமித் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் ’பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு  ஆகியவற்றைக் கண்டு மத்திய அரசும், பா.ஜ.கவும் கவலையடைந்துள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா, சீனா இடையே நடைபெற்று வருகின்ற  வர்த்தக போர் மற்றும் அமெரிக்காவுக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே நிலவுகிற பிரச்சனைகள்தான் பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கான  முக்கிய காரணம்’ இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments