Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் தோனி விபச்சார புரோக்கருடன் இருக்கும் புகைப்படங்கள்!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (16:52 IST)
டெல்லியில் உள்ள சப்தர்ஜங் பகுதியை சேர்ந்த பிரிந்திரநாத் சன்யால்(62), வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.


 
 
இந்த சோதனையின் போது அவர் வெளிநாட்டில் இருந்து பெண்களை கடத்தி பாலியல் தொழில் நடத்தி வந்த தகவல் தெரியவந்தது. இந்த சோதனையின் போது அவரது வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட ஒரு பெண்ணும் மீட்கப்பட்டார். பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
 
ராணுவ அதிகாரிகள், எம்.பி.க்கள், தொழில் அதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் இவருடன் தொடர்பில் இருந்த ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்கள், தோனி மற்றும் ரெய்னா என தகவல்கள் வெளியான.
 
இந்நிலையில் பிரிந்திரநாத் சன்யால் உடன் தோனி மற்றும் ரெய்னா இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கேப்டன் தோனி பிரிந்திரநாத் சன்யால் உடன் இருக்கும் பழைய புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றனர்.

புகைப்படங்கள்:-




 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்







 

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்