Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (18:40 IST)
இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் உள்ள ஒருசில எம்எல்ஏக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ஒருசில முதல் அமைச்சர்கள் உள்பட பல அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவரை ஐதராபாத்தில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments