Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அச்சுறுத்தும் சிக்கன்குனியா: கொசு பிடியில் 12 ஆயிரம் பேர்

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (16:55 IST)
நாடு முழுவதும் சிக்கன்குன்யா தாக்கப்பட்டு 12 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 
நாட்டின் தலைநகர் டெல்லியில் சிக்கன்குன்யா பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தமிழ்நாட்டில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அதோடு டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. திருவள்ளூர் மாவாட்ட ஆட்சியர் அந்த பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பட்ரவி வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
 
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது போல் வட மாநிலங்களில் சிக்கன்குன்யா பரவி வருகிறது. டெல்லியில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா காய்ச்சல் பரவி வருவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 
 
இதற்கு பாஜக, காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாவிடால் ராஜினாமா செய்யுங்கள் என்று கெஜிரிவாலை வலியுறுத்து உள்ளது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments