Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லட்டு கொடுக்கும் ஏழுமலையானுக்கே அல்வா கொடுத்த மத்திய அரசு

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (22:42 IST)
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.




 


அதேபோல் பழைய நோட்டுக்களை புதிய நோட்டாக மாற்ற காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில் இனிமேல் பழைய நோட்டை எந்த நிலையிலும் மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கி உறுதியாக கூறிவிட்டடு.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்னும் உண்டியலில் பழைய நோட்டுக்கள் காணிக்கையாக வருகின்றன. இந்த நோட்டுக்களை மாற்றித்தரும்படி தேவஸ்தான நிர்வாகம் ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக்கொண்ட போதும் அதற்கும் மறுப்பு தெரிவித்துவிட்டதாம் ஆர்பிஐ. லட்டு கொடுக்கும் ஏழுமலையான் நிர்வாகிகளுக்கே ரிசர்வ் வங்கி அல்வா கொடுத்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments