Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேசத்தில் வீடுகளை இடிக்க தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (13:19 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் வீடுகளை இடிக்க தடை என்றும் ஏற்கனவே இடித்த வீடுகள் குறித்து உத்தரப்பிரதேச மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
உபி மாநிலத்தில் போராட்டம் செய்யும் நபர்களை குறிவைத்து அவர்களுடைய வீடுகளை அம்மாநில அரசு இடித்து வருவதாக கூறப்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது 
 
இந்த விசாரணையின்போது உத்தரபிரதேசத்தில் விதிகளை மீறி வீடுகளை இடிக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உரிய விதிகளை பின்பற்றாமல் ஏற்கனவே வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து உத்தரபிரதேச மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments