Webdunia - Bharat's app for daily news and videos

Install App

121 ஆண்டுகள் இல்லாத அளவு மழை! – டெல்லிக்கு ஆரஞ்சு அலர்ட்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (14:42 IST)
இந்திய தலைநகர் டெல்லியில் கனமழை பெய்ய உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் மேலும் சில நாட்களுக்கு டெல்லியில் கனமழை மற்றும் 20 கி.மீ முதல் 40 கி.மீ வரை காற்று வீசும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும் கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments