Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு உயிரிழப்பு கூட இல்லை: டெல்லி அரசு அசத்தல் நடவடிக்கை

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (20:17 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகம் இருந்த நிலையில் டெல்லி மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது முற்றிலும் டெல்லி கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளது 
 
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 30 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் 19 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட கொரோனாவால் இஒல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,38,586 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,13,090 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 25,085 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 411 என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments