Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அரசு படைத்த புதிய சாதனை

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (14:41 IST)
நாடு முழுவதும் கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக ஒரேநாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு டெல்லி அரசு சாதனை படைத்துள்ளது.  
 
ஆம், கடந்த 11 நாட்களில் நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஒரேநாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27, 31 ஆகிய தினங்களை தொடர்ந்து நேற்று மீண்டும் ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments