Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அரசு படைத்த புதிய சாதனை

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (14:41 IST)
நாடு முழுவதும் கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக ஒரேநாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு டெல்லி அரசு சாதனை படைத்துள்ளது.  
 
ஆம், கடந்த 11 நாட்களில் நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஒரேநாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27, 31 ஆகிய தினங்களை தொடர்ந்து நேற்று மீண்டும் ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments