Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளத்தில் பயங்கரவாதிகளை கண்காணிக்க நவீன கருவி

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (18:00 IST)
இணையதளத்தில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை டெல்லி காவல்துறையினர் கண்காணிக்க நவீன கருவிகளை வாங்க உள்ளனர்.


 

 
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் வகுப்பது இணையதளம் மூலம்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் பயங்கரவாதிகள் இணையதளத்தில் செயல்படுவதை மத்திய உளவுத்துறை அமைச்சகம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
சில நேரங்களில் பயங்கரவாதிகள் மத்திய உளவுத்துறையினரையும் ஏமாற்றி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவும் இணையதளத்தில் தீவிராவாதிகளை கண்காணிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
 
இதற்காக டெல்லி, லோதி காலனி பகுதியில் காவல்துறை சிறப்பு பிரிவுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இங்கு அமைக்கப்படும் தொலைதொடர்பு தொழில்நுட்பக் கருவிகள் மூலம், பயங்கரவாதிகள் பயன்படுத்தும் அனைத்து வகையான சமூக இணையதளங்களும் கண்காணிக்கப்பட உள்ளன. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments