Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுதங்களுடன் டெல்லியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி! – கைது செய்த போலீஸ்!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:42 IST)
டெல்லியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் டெல்லியில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்த ஏகே 47 துப்பாக்கிகள், 2 பிஸ்டல்கள் மற்றும் கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments