Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 விமானங்கள் தாமதம்!: டெல்லியை சூழ்ந்த பனிமூட்டம்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (16:39 IST)
டெல்லியில் அதீத பனிப் பொழிவால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லி கடுமையான பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. அதீத பனிப்பொழிவால் முற்பகல் வரையிலும் அதிகாலை நேரம் போல சூரிய ஒளியின்றி நகரம் காணப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக 500 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 5 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில விமானங்கள் பக்கத்து நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கடும் பனியால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

இன்று டெல்லியில் 2.6 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த வெப்பநிலை குளிர் பிரதேசமான சிம்லாவை விட குறைவு என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments