Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி இடைத்தேர்தலில் மண்ணை கவ்விய பாஜக !!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (11:10 IST)
டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. 

 
டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட 5 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. 
 
ஆம், டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தலில் 4-ல் ஆம் ஆத்மி, ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

பிறந்த குழந்தையின் விரலை வெட்டிய நர்ஸ்.. வேலூர் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments