Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏபிவிபி அமைப்பை காலி செய்த இடது சாரி மாணவர்கள்; கலைக்கட்டிய ஜேஎன்யூ

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (16:04 IST)
டெல்லி ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்பு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

 
இந்தியாவில் பிரபலமான மத்திய பலகலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சங்கங்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.
 
ஏபிவிபி - இடதுசாரி மாணவர்கள் இடையே எப்போதும் கடுமையான மோதல் ஏற்படும். இதில் சில மரணங்களும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மத்திய பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
 
இந்த பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தல் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்படத்தக்கது. ஏபிவிபி அமைப்புகள் தோல்வி தழுவியதை இந்தியா முழுவதும் உள்ள இடதுசாரி மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments