Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா வன்கொடுமை வழக்கு; தனி தனியாக தூக்கிலிட முடியாது; நீதிமன்றம்

Arun Prasath
புதன், 5 பிப்ரவரி 2020 (16:03 IST)
நிர்பயா குற்றவாளிகள்

நிர்பயா குற்றவாளிகளை தனிதனியாக தூக்கிலிட முடியாது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்படுவர் என எதிர்பார்த்த நிலையில், குற்றவாளிகள் தொடர்ந்து புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றவில்லை.

பின்பு அம்மனுக்களை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், மறு உத்தரவு வரும்வரை தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்தும், குற்றவாளிகளை தனி தனியாக தூக்கிலிட வேண்டும் எனவும், மத்திய அரசு மற்றும் திகார் சிறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், பாட்டியாலா நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய மறுத்துவிட்டது, மேலும் 4 குற்றவாளிகளையும் தனி தனியே தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments