Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி பெறாத சிறு உணவகங்களுக்கு 5 லட்சம் அபராதம் – மாநில அரசு அதிரடி!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (10:19 IST)
டெல்லியில் அனுமதி பெறாமல் வீடுகளில் சமைத்து ஆன்லைன் டெலிவரி செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது டெல்லி அரசு.

கொரோனா காரணமாக உணவகங்கள் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. இதனால் பெருநகரங்களில் தங்கி வேலை செய்துவந்த பேச்சிலர்களுக்கு உணவுக் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து பலரும் தங்கள் வீடுகளிலேயே சமைத்து ஆன்லைன் மூலமாக டெலிவரி செய்து வந்தனர்.

இப்படி சமைப்பவர்கள் தங்களை பதிவு செய்து கொள்வதில்லை என்றும், உணவுக் கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது டெல்லி அரசு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments