Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் பார்களுக்கு அனுமதி: அதிரடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (18:15 IST)
தமிழகத்தில் கடந்த வாரம் முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பார்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது ஆனால் தமிழகத்தில் இன்னும் பார்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லியில் நாளை முதல் பார்களுக்கு அனுமதி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் 50 சதவீத பேர் அமரும் வகையில் மதுபான பார்களை திறக்க அரசு சற்று முன் அனுமதி அளித்துள்ளது
 
அதேபோல் டெல்லியில் நாளை முதல் பூங்காக்கள், கோல்ப் கிளப், வெளிப்புற யோகா மையங்கள் செயல்படவும் அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியை அடுத்து மற்ற மாநிலங்களிலும் படிப்படியாக பார்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்திலும் விரைவில் பார்கள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments