Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள எல்லையிலயே தடுக்கணும்; சலோ டெல்லி பேரணிக்கு எதிராக போலீஸ் குவிப்பு!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (09:02 IST)
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்காக நெடுஞ்சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களை போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லிக்கு போராட்டக்காரர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் டெல்லி – ஹரியான தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் உள்ளே வர முடியாத படி எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய பகுதிகள் பரபரப்புடன் காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments