Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா விலகல்.. புதிய அமைச்சர் யார்?

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (11:39 IST)
டெல்லி முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அமைச்சரவையில் இருந்து விலகிய நிலையில் புதிய அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக டெல்லியின் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான மணிஷ் சிசோடியா சமீபத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு ஐந்து நாள் சிபிஐ காவல் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது புதிய அமைவதற்கான அறிவிப்பு குறித்து வெளியாகி உள்ளது. 
 
டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா மட்டுமின்றி சத்யேந்திர ஜெயின் என்ற அமைச்சரும் விலகியுள்ளார். 
 
இவர்கள் இருவரது விலகலை தொடர்ந்து, சவுரப் பர்த்வாஜ் மற்றும் ஆதிஷி இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வ் எளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments