Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா விலகல்.. புதிய அமைச்சர் யார்?

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (11:39 IST)
டெல்லி முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அமைச்சரவையில் இருந்து விலகிய நிலையில் புதிய அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக டெல்லியின் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான மணிஷ் சிசோடியா சமீபத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு ஐந்து நாள் சிபிஐ காவல் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது புதிய அமைவதற்கான அறிவிப்பு குறித்து வெளியாகி உள்ளது. 
 
டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா மட்டுமின்றி சத்யேந்திர ஜெயின் என்ற அமைச்சரும் விலகியுள்ளார். 
 
இவர்கள் இருவரது விலகலை தொடர்ந்து, சவுரப் பர்த்வாஜ் மற்றும் ஆதிஷி இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வ் எளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments