Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் 1000 ஐத் தாண்டிய கொரோனா தொற்று! அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (15:43 IST)
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தலைநகர் டெல்லியில் 2 நாட்களாக 1000 ஐத் தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது. உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 398ஆக உள்ளது. 7,846 போகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டி வருகிறது.

நேற்று, முதல்முறையாக 1000 ஐ தாண்டிய 1024 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 1106 ஆக உள்ளது. நாட்டிலேயே முதல்முதலாக பாதிப்பு எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிய மாநிலமாக டெல்லி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments