Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் கருவை கலைக்க மாட்டோம் - தம்பதியின் உறுதிமொழி

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (16:50 IST)
டெல்லியில் புதுமணத் தம்பதியினர், 'பெண்  கருவை கலைக்க மாட்டோம்' என உறுதி மொழி எடுத்துள்ளனர்.

டெல்லி மாநில வருவாய்த்துறை, பெண் சிசு  கொலையை ஒழிக்கவும், அது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புது மணத் தம்பதிகளைத் 'பெண் கருவை கலைக்க மாட்டோம், பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல பாதுகாத்து வளர்ப்போம். சட்ட விரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறிய முயற்சிக்க மாட்டோம்' என உறுதிமொழி எடுக்க ஊக்குவித்ததாக தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை 4 புதுமணத் தம்பதிகள் இந்த உறுதி மொழியை எடுத்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை டெல்லி மாநில அரசின் வருவாய்த்துறை ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments