டெல்லி பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை: கெஜ்ரிவால் ஆலோசனை ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (15:43 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே காற்றில் மாசு அளவு அதிகரித்து வருவதாக சுற்றுப்புற ஆர்வலர்கள் புகார் கூறியிருந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த காரணத்திற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.



 
 
காற்று மாசு அட்டவணைப்படி டெல்லியில் காற்று மாசின் அளவு 400ஐ தொட்டுள்ளதாக அதிகாரிகள் முதல்வருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாணவர்கள் உடல்நலம் பாதிக்கும் வகையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறைவிட முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்து அபாய அளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தகவல் செய்ததை அடுத்து இன்றோ அல்லது நாளையோ பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறுவை சிகிச்சை செய்தாலும் படுக்கையில் இருந்து வேலை செய்ய வேண்டும்.. மேனேஜர் அழுத்தத்தால் பெண் அதிர்ச்சி..!

எம்ஜிஆர் பெயரை விஜய் சொல்வது எங்களுக்கு சந்தோசம் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை தீபத் திருவிழா.. பக்தர்கள் பரவசம்..!

22 மாவட்டங்களில் இன்று கனமழை.. நெருங்கி வருகிறதா காற்றழுத்த தாழ்வு மையம்?

பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments