Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதில் இங்கிலாந்து தூதராக நியமிக்கப்பட்ட பெண் – எப்படி தெரியுமா?

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (10:10 IST)
டெல்லியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் பிரிட்டன் தூதராக ஒரு நாளுக்கு மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் வகையில் பிரிட்டன் தூதரகம் 2017 ஆம் ஆண்டு  முதல் ஒரு நாள் தூதராக 18 வயது முதல் 23 வயது வரையிலான பெண்களை நியமித்து வருகிறது. அதையடுத்து 2020-ஆம் ஆண்டுக்கான அந்தப் போட்டியில் தில்லியைச் சோந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்றார்.

அவர் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக கடந்த வாரம் புதன்கிழமை பொறுப்பு வகித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments